tag:blogger.com,1999:blog-2428181226229297421.post6759554676672829159..comments2023-04-30T00:27:32.658-07:00Comments on ஸ்ரத்தா, ஸபுரி...: ஸௌந்தர்யலஹரி (16)ஸ்ரத்தா, ஸபுரி...http://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2428181226229297421.post-89487617551862932842016-01-22T21:33:06.458-08:002016-01-22T21:33:06.458-08:00ரெகுலரா என் பதிவுகள் படித்து ரசித்து பின்னூட்டமும்...ரெகுலரா என் பதிவுகள் படித்து ரசித்து பின்னூட்டமும் கொடுத்து உற்சாகப் படுத்தி வறீங்க. நன்றி சார். நானும் உங்க பக்கமும் ராஜராஜேஸ்வரி அம்மா பதிவுகள் மட்டும் படிக்கறேன்.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2428181226229297421.post-89278543192682995152016-01-22T21:30:09.677-08:002016-01-22T21:30:09.677-08:00நீங்க கொடுக்கும் பின்னூட்டங்கள் ரொம்ப சந்தோஷமாக இர...நீங்க கொடுக்கும் பின்னூட்டங்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நன்றி சார்.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2428181226229297421.post-34939508360940543302016-01-22T21:28:42.760-08:002016-01-22T21:28:42.760-08:00வாங்க கோபால் சார் ரசித்து கருத்துகள் பகிர்ந்து கொண...வாங்க கோபால் சார் ரசித்து கருத்துகள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றாகள்.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2428181226229297421.post-40790929329185487312016-01-22T11:20:16.162-08:002016-01-22T11:20:16.162-08:00விநாயகருக்கும் முருகனுக்கும் பால் கொடுத்த தேவியின்...விநாயகருக்கும் முருகனுக்கும் பால் கொடுத்த தேவியின் நகில்களால் பயமின்மை, பால் வளர்ச்சியால் ஜீவன் முக்தி, மார்பில் விளங்கும் முத்துமாலையால் நற்கீர்த்தி என அனைத்து ஸ்லோகங்களும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பான பயனளிக்கக்கூடியதாக உள்ளது கேட்க மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2428181226229297421.post-23193848730655858252016-01-22T11:15:47.408-08:002016-01-22T11:15:47.408-08:00லக்ஷ்மி கடாக்ஷகத்தை தாமரைபோன்ற சிவந்த கைநகங்களின் ...லக்ஷ்மி கடாக்ஷகத்தை தாமரைபோன்ற சிவந்த கைநகங்களின் காந்தி எனச் சிறப்பித்துச் சொல்லியுள்ளது, செந்தாமரை மலர் போலவே மிகவும் அழகாக அமைந்துள்ளது. <br /><br />தாயாரின் நாமமாகிய ‘பத்மாசனி’ என்பதற்கு பத்மமாகிய தாமரையை ஆசனமாகக் கொண்டு அமர்ந்துள்ளவள் என்பது பொருள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2428181226229297421.post-92143390324818982132016-01-22T11:11:19.316-08:002016-01-22T11:11:19.316-08:00”ஸரஸ்வதியின் பிரவாகம்" - கவி பாடும் திறமைக்கு...”ஸரஸ்வதியின் பிரவாகம்" - கவி பாடும் திறமைக்கு, பெருகி ஊறும் தாய்ப்பாலையே உதாரணமாகச் சொல்லியுள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.<br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com