Thursday 31 December 2015

சௌந்தர்யலஹரி (7)

26. "பராசக்தியின் பாதிவ்ரத்ய மகிமை"
    [அகத்திலும், புறத்திலும் சத்ருக்களின் அழிவு] 

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம் 
வினாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம் I 
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருசா 
மஹா ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸௌ II 
27. "ஸமயாசார மானஸிக பூஜை" [ஆத்மஞான சித்தி] 

ஜபோ ஜல்ப:சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா 
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனத்யாஹுதி-விதி: I 
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா 
சபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் II 
 
28. "தேவியின் தாடங்க மகிமை"
   [விஷபயம், அகாலம்ருத்யு நிவாரணம்] 
சுதா மப்யாச்வத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம் 
விபத்யந்தே விச்வே விதி-சதமகாத்யா திவிஷத: I 
கராலம் யத் ஷ்வேலம் கபலிதவத: காலகலனா 
ந சம்போஸ் தன் மூலம் தவ ஜனனி தாடங்க-மஹிமா II 
 
29. "தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம்" 
[ப்ரஸவாரிஷ்ட நிவ்ருத்தி, மூர்க்கரை வசப்படுத்துதல்] 

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித: 
கடோரே கோடோரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி-மகுடம் I 
ப்ரேணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப-முபயாதஸ்ய பவனம் 
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர்-விஜயதே II 
30. "தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல்" [பராகாயப் பிரவேசம்] 

ஸ்வேதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-ரணிமத்யாபி-ரபிதோ 
நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி ய: I 
கிமாச்சர்யம் தஸ்ய த்ரிநயன-ஸம்ருத்திம் த்ருணயதோ 
மஹாஸவர்த்தாக்னிர்-விரசயதி நீராஜன-விதிம் II 

Wednesday 30 December 2015

ஸௌந்தர்யலஹரி (6)

21. மின்னல் கொடி போன்ற வடிவம் - ஸர்வ வசீகரம்

தடில்லேகா தன்வீம் தபன சசி வைஷ்வானர மயீம் 
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம் I 
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித மலமாயேன மனஸா 
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம் II [21] 
 22.- ஸர்வ ஸித்தி

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம் 
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய: I 
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜஸாயுஜ்ய பதவீம் 
முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம் II [22] 
23. "சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம்" [ஸர்வ ஸம்பத்து] 

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா 
சரீராத்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத் I 
யதேதத் த்வத்ரூபம் ஸகல-மருணாபம் த்ரிநயனம் 
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம் II
24. "தேவியின் புருவ அமைப்பு' [ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்] 

ஜகத் ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே 
திரஸ்குர்வன்-னேதத் ஸ்வமபி வபு-ரீசஸ்-திரயதி I 
ஸதா பூர்வ: ஸர்வம் ததித-மனுக்ருஹ்ணாதி ச சிவஸ் 
தவாஜ்ஞா மாலப்ய க்ஷண சலிதயோர்-ப்ரூலதிகயோ: II 
25. "தேவியின் பூஜையில் மும்மூர்த்தி பூஜை அடக்கம்"
    [உன்னதப்பதவியும் அதிகாரமும் பெற] 

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே 
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா I 
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே 
ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-கரோத்தம்ஸ-மகுடா: II 

Sunday 27 December 2015

ஸௌந்தர்யலஹரி (5)

16. "அருண மூர்த்தி" [வேதாகம ஞானம்] 

கவீந்த்ராணாம் சேத: கமலவன பாலாதப-ருசிம் 
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம் I 
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ஷ்ருங்காரலஹரீ 
கபீராபிர்-வாக்பிர்-விதததிஸதாம் ரஞ்சனமமீ II 
 
17. வாக் தேவதைகளால் சூழப்பெற்றவள் [வாக் விலாஸம், சாஸ்த்ர ஞானம்] 

ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர் 
வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி I 
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர் 
வசோபிர்-வாக்தேவீ-வதன-கமலா மோத மதுரை: II 
 18. அருணரூப த்யானம்: காமஜயம்:

தனுச்சாயாபிஸ்-தே தருண தரணி ஸ்ரீ ஸரணிபிர் 
திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி யா I 
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண-சாலீன-நயனா: 
ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண-கணிகா: II 
 19. காமகலா த்யானம் (காம ஜபம்);

முகம் பிந்தும் க்ருத்வா குசயுகமதஸ் தஸ்ய தததோ 
ஹரார்த்தம் த்யாயேத்யோ ஹரமஹிஷி தே மன்மத கலாம் I 
ஸ ஸத்ய: ஸம்க்ஷோபம் னயதி வனிதா இத்யதிலகு 
த்ரிலோகீமப்யாஷு ப்ரமயதி ரவீந்து ஸ்தனயுகாம் I
20. சந்திரகாந்தப் பிரதிமை போன்ற வடிவம் - ஸர்வ விஷ, ஸர்வ ஜ்வர நிவாரணம்:

கிரந்தி மங்கேப்ப்ய: கிரண நிகுரும்பாம்ருத ரஸம் 
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர சிலா மூர்த்திமிவ ய: I 
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ 
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா II[20] 

Friday 25 December 2015

சௌந்தர்யலஹரி(4)

11. ஸ்ரீசக்கர வர்ணனை [ஸத்ஸந்தானம், ஜன்ம ஸாபல்யம்] 
சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவ யுவதிபி; பஞ்சபிரபி 
ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி: I 
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாshra-த்ரிவலய 
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா பரிணதா: II 
 
12. உவமையற்ற சௌந்தர்யம் [சிவஸாயுஜ்யம், ஊமையும் பேச] 

த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும் 
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்ச-ப்ரப்ருதய: I 
யதாலோகௌத்ஸுக்யா-தமரலலனா யாந்தி மனஸா 
தபோபிர் துஷ்ப்ராபாமபி கிரிஷ-ஸாயுஜ்ய-பதவீம் II 
 
13. கடைக்கண்ணின் கிருபை [காமஜயம்] 

" நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜடம் 
தவாபாங்காலோகே பதித-மனுதாவந்தி சதச: 
கலத்வேணீபந்தா: குசகலச-விஸ்ரஸ்த-ஸிசயா 
ஹடாத்த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய: 
 
14. ஆதார சக்கரங்களின் கிரணங்களும் அதற்கு அப்பாலும் [பஞ்சம், கொள்ளைநோய் நிவிருத்தி] 

க்ஷிதௌ ஷட்-பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாச-துதகே 
ஹுதாசே த்வா-ஷஷ்டிச்-சதுரதிக-பஞ்சாச-தனிலே I 
திவி த்வி:ஷட்த்ரிம்சந்மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே 
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம் II 
 
15."தேவியின் சுத்த ஸத்வ வடிவம் [கவித்துவமும், பாண்டித்தியமும்] 

சரஜ்-ஜ்யோத்ஸ்னா ஸுத்தாம் சசியுத-ஜடாஜூட-மகுடாம் 
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம் I 
ஸக்ருன்ன த்வா நத்வா கதமிவ சதாம் ஸன்னிதததே 
மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதய: II 
 

Wednesday 23 December 2015

சௌந்தர்யலஹரி (3)

6. "கடைக்கன் பார்வை/ புத்ர சந்தானம்" 

தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா: 
வஸந்த: ஸமந்தோ மலயமரு-தாயோகன-ரத: 
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிசுதே காமபி க்ருபாம் 
அபாங்கத்தே லப்த்வா ஜதித-மனங்கோ விஜயதே //6// 
 
7. "தேவியின் ஸ்வரூபம்/ சாக்ஷாத்காரம்/ சத்ரு ஜயம்" 

க்வணத் காஞ்சீ-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன- நதா 
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-ஸரச்சந்த்ர-வதனா 
தனுர்-பாணான் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை: 
புரஸ்தா தாஸ்தம் ந: புரமதிது-ராஹோ-புருஷிகா //7// 
8. தேவியின் சிந்தாமனி க்ருஹம் [ஜனன மரண நிவ்ருத்தி] 

ஸுதா ஸிந்தோர் மத்த்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே 
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமனி க்ருஹே I 
சிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலயாம் 
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம் II 
 
9. "ஆதார சக்கரங்கள்" [சென்றவர் திரும்பி வர, அஷ்டைஸ்வர்ய ப்ராப்தி] 

"மஹிம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம் 
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி I 
மனோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம் 
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே" II 
10. மூலாதாரம் [சரீர சுத்தி, வீர்ய விருத்தி] 

ஸுதாதாராஸரைச்-சரணயுகலாந்தர்-விகலிதை: 
ப்ரபஞ்சம் ஸ்ஞ்சஎதீ புனரபி ரஸாம்னாய-மஹஸ: I 
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்தயுஷ்ட-வலயம் 
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி II 

Monday 21 December 2015

சௌந்தர்யலஹரி (2)


1."ஸர்வவிக்ன நாசம்; ஸகல கார்ய ஸித்தி" 
சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் 
ந தேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்திது-மபி 
அதஸ்-த்வாம்-ஆராத்யாம் ஹரி-ஹர-விரிஞ்சதிபி-ரபி 
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி [1] 
2. 'பாத தூளி மஹிமை' 

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம் 
விரிஞ்சி: சஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம் 
வஹத்யேனம் சௌரி: ஸஹஸ்ரேண சிரஸாம் 
ஹர: ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூலன-விதிம் /2/ 
  
3. 'பாத தூளி முக்தி அளிப்பது' 

அவித்யானாம் அந்தஸ்திமிர- மிஹிர-த்வீப-நகரீ 
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த ஸ்ருதிஜரீ 
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதௌ 
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி /3/ 
 
4. "ஸகல பய/ரோக நிவ்ருத்தி" 

த்வதன்ய: பாணிப்யாம்-அபயவரதோ தைவதகண: 
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா 
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வஞ்சாஸமதிகம் 
சரண்யே லோகானாம் தவ கி சரணாவேவ நிபுணௌ //4//
 

5. "தேவி பூஜையின் மஹிமை/ஸ்த்ரீ புருஷ வசியம்" 

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன சௌபாக்ய ஜனனீம் 
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத் 
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயன-லேஹ்யேன வபுஷா 
முனீனா-மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் //5/

Sunday 20 December 2015

சௌந்தர்யலஹரி (`1)

 
"சௌந்தர்ய லஹரி"
 
 
"சௌந்தர்ய லஹரி" ஆதி சங்கரர்
 
(சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பு. ஈசனால் அம்பிகையின் புகழை பாடுவதாக அவை
அமையப்பட்டுள்ளன.
சங்கரர் கைலாயம் சென்று பார்வதி பரமேஸ்வரனை தரிசித்தார் அப்போது ஈஸ்வரன் அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் ஒரு சுவடி கட்டையும் குடுத்தார். சுவடியில் அம்பாளை பற்றிய நூறு ஸ்லோகங்கள் இருந்தன. பஞ்ச லிங்கங்கள் அரூ்பமான ஈஸ்வரன் அம்சங்கள். மந்த்ரமயமான ஸ்லோகங்கள் நூறும் அம்பாள் ஸ்வரூபம். சங்கரர் ஈஸ்வரனின் அவதாரம். கொடுத்தவர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்டவர் சங்கரர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்ட பொருள் (அம்பாள்) ஸ்லோகங்கள் எல்லாமே ஒன்று தான். இதிலே அத்வைதம் த்வைதம் இரண்டும் கலந்து விடுகின்றன. பஞ்ச லிங்கங்களையும் ஸ்தோத்ர சுவடியையும் பெற்று கொண்ட சங்கரரை நந்திகேஸ்வரர் வழி மறித்து அவர் கையில் இருந்த சுவடியை பிடித்து இழுத்தார். ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை நந்திகேஸ்வரர் தன்வச படிதிகொண்டார். இழந்த ஐம்பத்தி ஒன்ட்பது ஸ்லோகங்களையும் கையில் இருக்கும் நாப்பத்தி ஒரு ஸ்லோகங்களை சேர்த்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அம்பாளின் ஆக்ன்யை போலும். கடல் மடை திறந்தது போல் சங்கரர் அம்பிகையை கேசாதி பாதமாக வர்ணித்து பாடி நூறு ச்லோகனகளையிம் பூர்த்தி பண்ணி விட்டார்)

நாளை முதல் ஒரு நாள்விட்டு ஒரு நாள் பத்து,  பத்து ஸ்லோகங்கள் பதிவிட ஆசை.