Friday 29 January 2016

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhiகுசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை[1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.
இளமை வயதில் காந்தியடிகள், வயது 7, 1876
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்திஇங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில்சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.

இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.
அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன்தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.
தென்னாப்பிரிக்காவில் காந்தி (1906)
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.

1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.
அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். (தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர் நாள்கொண்டாடப்படுகின்றது)[2]
இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.[3][4]

பகவத் கீதைஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார். அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார். இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதிஉடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

(மஹாத்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு பதிவு போட எண்ணி நிறைய பத்திரிககளை படித்து குறிப்புகள் எடுத்தேன். பதிவு மிகவும் பெரிதாக போகிறதே என்று பாதியிலேயே நிறுத்தவேண்டிய கட்டாயம். முழுவதுமாக பதிவு போட முடியல  ஸாரி)

ஸௌந்தர்யலஹரி (1`9)

86. " ஊடலில் பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி" 
[பிசாச பய நிவ்ருத்தி; சத்ரு ஜெயம்] 

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன-மத வைலக்ஷ்ய-நமிதம் 
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே I 
சிராத்ஹந்த: சல்யம் தஹனக்ருத-முன்மூலிதவதா 
துலா-கோடிகாணை: கிலிகிலித-மீசான-ரிபுணா II 
87. " இமயத்தின் பனியிலும் இரவுநேரத்திலும் அழகு குன்றாத பாத கமலங்கள்" 
[ஸர்ப்ப வச்யம்] 

ஹிமானீ-ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சத்ரௌ 
நிசாயாம் நித்ராணம் நிசி-சரமபாகே ச விசதௌ I 
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரீஇய-மதிஸ்ருஜந்தௌ ஸமயினாம் 
ஸரோஜம் த்வத்-பாதௌ ஜனனி ஜயதச்-சித்ரமிஹ கிம் II 
88. "மென்மையான பாதத்தைப் பரமசிவன் அம்மியில் ஏற்றியதால் அவர் கல்நெஞ்சர் போலும்" [துஷ்ட மிருகங்களின் வச்யம்] 
பதம் தே கீர்த்தீனாம் ப்ரபத-மபதம் தேவி விபதாம் 
கதம் நீதம் ஸத்பி: கடின-கமடீ-கர்ப்பர-துலாம் I 
கதம் வா பாஹுப்யா-முபயமனகாலே புரபிதா 
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா II
89. "சந்திரகிரணம் போன்ர கால்நகங்களின் ஒளி" 
[ஸகலரோக நிவ்ருத்தி] 

நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல-சங்கோச-சசிபி: 
தரூணாம் திவ்யானாம் ஹஸ்த இவ தே சண்டி சரணௌ I 
பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம் 
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமனிச மஹ்னாய தததௌ II
90. 'இந்திரியங்களையும், மனத்தையும் கால்களாகக் கொண்ட வண்டு போன்ற ஜீவன் நாடும் கற்பகப் பூங்கொத்தாகிய பாதம்" [துர்மந்திரச் சேதனம்] 
ததானே தீனேப்ய; ச்ரியமனிச-மாசானு-ஸத்ருசீம் 
அமந்தம் ஸௌந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி I 
தவாஸ்மின் மந்தார-ஸ்தம்பக-ஸுபகே யாது சரணே 
நிமஜ்ஜன மஜ்ஜீவ: கரண-சரண ஷட்சரணதாம் II 

Wednesday 27 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`8)

81. "மலை போன்ற நிதம்பம்" {அக்னி ஸ்தம்பம்] 
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத் 
நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே I 
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரயமசேஷாம் வஸுமதிம் 
நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச II 
82. "யானையின் துதிக்கை போன்ற தொடை" 

கரீந்த்ராணாம் சுண்டான் கனக-கதலீ-காண்ட-படலீம் 
உபாப்யாம்-ஊருப்யாம்-உபயமபி நிர்ஜித்ய பவதி I 
ஸ்வ்ருத்தாப்யாம் பத்யு; ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே 
விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி II
83. "மன்மதனுடைய அம்புறாத்தூணிகள் போன்ற முழங்கால்கள்" 
[சதுரங்க சனிய ஸ்தம்பனம்] 

பராஜேதும் ருத்ரம் த்விகுண-சரகர்ப்பௌ கிரிஸுதே 
நிஷங்கௌ ஜங்கே தே விஷம-விசிகோ பாட-மக்ருத I 
யதக்ரே த்ருச்ச்யாந்தே தசசரபலா: பாத-யுகலீ 
நகாக்ரச்-சத்மான: ஸுர-மகுட-சாணைக-நிசிதா II 
84. "உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்" 
[பரகாயப் பிரவேசம்; ஜீவன்முக்தி] 

ஸ்ரீஉதீனாம் முர்த்தனொ தததி தவ யௌ சேகரதயா 
மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ I 
யயோ: பாத்யம்பாத: பசுபதி-ஜடாஜூட-தடினீ 
யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண ஹரிசூடாமணி-ருசி: II
85. "பரமசிவனும் தாங்கவிரும்பும் பாதாரவிந்தங்கள்" 

நமோ-வாகம் ப்ரூமோ நயன-ரமணீயாய பதயோ: 
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே I 
அஸூயத்யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே 
பசூனா-மீசான: ப்ரமதவன-கங்கேலி-தரவே II

Monday 25 January 2016

குடியரசு தினம்.

நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும். முந்நூறு வருடங்கள் பிரிட்டீஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம். அந்த முந்நூறு வருடங்களுக்கு முன்பு நம் நாடு எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர் ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று வாழ்ந்தனர். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது. மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவர். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும், துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு. குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26. சுதந்திர தினத்தை விட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பதற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உண்மையான குடிமக்கள்! குடியரசு தினம்... இந்நாளை கொண்டாடும் வேளையில், நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும். நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். காரணம், இவர்கள் மட்டுமே தங்களது வாக்குகளைத் தேர்தல்களின் பதிவு செய்கின்றனர். ஏனையோர் அந்த நாளை விடுமுறையாக கருதி உல்லாசமாக கழிப்பதிலேயே நாட்டம் காட்டுகின்றனர். தேர்தல்களை எவரெல்லாம் உதாசீனப்படுத்துகிறார்கள் என்று பார்ப்போமானால், கல்வியறவு கிடைக்கப் பெறாத, வறுமைக் கோட்டுக்கும் கீழேயுள்ள ஏழைகள் அல்ல; மாறாக, கற்றறிந்த சான்றோர் என்று பேச்சளவில் சொல்லிக்கொள்ளும் பணக்கார வர்க்கத்தினரே என்பது மிகவும் வேதனையான விஷயம். இனி அப்படிச் செய்யாமல் நம் கடமைகளைச் சரிவரச் செய்வோம். ­ ஜெய்ஹிந்த்! ***

Sunday 24 January 2016

ஸௌந்தர்யலஹரி (17)

76. "மன்மதன் மூழ்கிய மடுப்போன்ற னாபியின் அழகு" 
[பரம வைராக்யம்; காமஜயம்] 

ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேன வபுஷா 
கபீரே தே நாபீரஸி க்ருதஸங்கோ மனஸிஜ: I 
ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதனயே தூமலதிகா 
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி II 
77. "யமுனையின் சிறு அலை நாபியாகிய மடுவில் பொகுவது போன்ற ரோமவரிசை" [ஸர்வஜன வச்யம்; ஸூக்ஷ்ம தர்சனம்] 
யதேதத் காலிந்தீ-தனுதர-தரங்காக்ருதி சிவே 
குசே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம் I 
விமர்த்தா-தன்யோன்யம் குசகலசயோ-ரந்தரகதம் 
தனூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம் II 
78. "நகில்களாகிய தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி" 
{ஸர்வலோக வச்யம்} 

ஸ்திரோ-கங்காவர்த: ஸ்தனமுகுல-ரோமாவலி-லதா- 
கலாவாலம் குண்டம் குஸுமசர-தேஜோ-ஹுதபுஜ: I 
ரதேர்-லீலாகாரம் கிமபி தவ நாபிர்-கிரிஸுதே 
பிலத்வாரம் ஸித்தேர்-கிரிச-நயனானாம் விஜயதே II 
79. "மெல்லிய இடையின் அழகு" 
{ஸர்வஜன மோஹம்; இந்திரஜால வித்தை] 

நிஸர்க்க-க்ஷீணஸ்ய ஸ்தன-தட-பரேண க்லமஜுஷோ 
நமன்மூர்த்தேர்-நாரீதிலக சனகைஸ்-த்ருட்யத இவ II 
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ-தீர-தருணா 
ஸமாவஸ்தா-ஸ்தேம்னோ பவது குசலம் சைலதனயே II 
80. "இடையில் கட்டிய கொடியைப் போன்ற 3 ரேகைகளின் அழகு" 

குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸபிதுரௌ 
கஷந்தௌ தோர்மூலே கனக-கலசாபௌ கலயதா I 
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா 
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ II 

Thursday 21 January 2016

ஸௌந்தர்யலஹரி (16)

71. "கமலம் போல் சிவந்த கைநகங்களின் காந்தி" 
[லக்ச்மீ கடாக்ஷம்] 

நகானா-முத்யோதைர்-நவநலின-ராகம் விஹஸதாம் 
கராணாம் தே காந்தி கதய கதயாம: கதமுமே I 
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம் 
யதி க்ரீடல்லக்ஷ்மீ-சரண-தல-லாக்ஷா-ரஸ-சணம் II
72. "கணபதியும், ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்" 
[தேவியருள் சுரத்தல், யக்ஷிணி வச்யம், இரவில் பயமின்மை] 

ஸமம் தேவி ஸ்கந்த-த்வி-வதன-பீதம் ஸ்தன-யுகம் 
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத-முகம் I 
யதா-லோக்யா-சங்கா-குலித-ஹ்ருதயோ ஹாஸ-ஜனக: 
ஸ்வகும்பௌ-ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேன ஜடிதி II
73. பால் வளர்ச்சி; ஜீவன் முக்தி:
 "அமூ தெ வக்ஷோஜா-வம்ருதரச-மாணிக்ய-குதுபௌ 
ந ஸந்தேஹச்பந்தோ நகபதி-பதாகே மனசி ந: I 
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித-வதூஸங்க ரஸிகௌ 
குமாராவத்யாபி த்விரத-வதன-க்ரௌஞ்ச-தலனௌ II 
74. " மார்பில் விளங்கும் முத்துமாலை" [நற்கீர்த்தி] 
வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ-கும்ப-ப்ரக்க்ருதிபி: 
மமாரப்தாம் முதாமணிபி-ரமலாம் ஹார-லதிகாம் I 
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்ட்த: சபலிதாம் 
ப்ரதாப-வ்யாமிஸ்ரீஆம் புரதமாயிது: கீர்த்திமிவ தே II 
75. "முலைப்பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம்" 
[கவி பாடும் திறமை] 

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர-கன்யேஹ்ருதயத: 
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதம்மிவ I 
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத் 
கவீனாம் ப்ரௌடானா-மஜனி கமனீய: கவயிதா II 

Tuesday 19 January 2016

ஸௌந்தர்யலஹரி (`1`5)

66. "தேவியின் குரல் வீணையினும் இனியது" 
[இன்சொல்; ஸங்கீத ஞானம்] 

விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதானம் பசுபதேஸ் 
த்வயாரப்தே வக்தும் சலிதசிரஸா ஸாதுவசனே I 
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம் 
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் II 
67. "மோவாய்க்கட்டையின் சிறப்பு" [தேவியின் ப்ரஸன்னம்] 
கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹினகிரிணா வத்ஸலதயா 
கிரிசேனோ-தஸ்தம் முஹுரதரபானா-குலதயா I 
கரக்ராஹ்யம் சம்போர் முக-முகுரவ்ருந்தம் கிரிஸுதே 
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மௌபம்ய-ரஹிதம் II
68. "முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து" [ராஜ வச்யம்] 
புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ 
தவ க்ரீவா தத்தே முக-கமல-நால-ச்ரிய-மியம் 
ஸ்வத; ச்வேதா காலா-கரு-பஹுல-ஜம்பால-மலினா 
ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா II 
69. "கழுத்தில் பிரகாஸிக்கும் 3 ரேகைகள்" [ஸங்கீத ஞானம்] 
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதிக-நிபுணே 
விவாஹ-வ்யானத்த-ப்ரகுணகுண-ஸங்க்யா ப்ரதிபுவ: I 
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம் 
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவ தே II
70. "தாமரைக்க்கொடிகள் போன்ற 4 கைகள்" 
    [சிவ அபராதத்திற்கு சாந்தி] 

ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ஸ்ருணாம் 
சதுர்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை: I 
நகேப்ய: ஸந்த்ரஸ்பன் ப்ரதம-மதனா தந்தகரிபோ: 
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபயஹஸ்தார்ப்பண-தியா II 

Sunday 17 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`4)

61. "மூக்குத்தி முகத்தின் அழகு" 
[மனோஜயம்; லக்ஷ்மீ கடாக்ஷம்] 

அஸௌ நாஸாவம்சஸ்-துஹிநகிரிவ்வம்ச-த்வஜபடி 
த்வதீயோ நேதீய: பலது பல-மஸ்மாக-முசிதம் I 
வஹத்யந்தர் முக்தா: சிசிரகர-நிச்வாஸ-கலிதம் 
ஸம்ருத்தயா யத்தாஸாம் பஹிரபி ச முக்த்ஹாமணிதர: II 
 
62. "உதடுகளின் அழகு" [நல்ல நித்திரை] 
ப்ரக்ருத்யா ஆரக்தாயாஸ்-தவ ஸுததி தந்தச்சதருசே 
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ருமலதா I 
ந பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலன-ராகா-தருணிதம் 
துலா-மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேதகலயா II
 
63. "புன்சிரிப்பின் அழகு" [ஸர்வஜன ஸம்மோஹனம்] 
ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் தவ வத்ஹன-சந்த்ரச்ய பிபதாம் 
சகோரணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா I 
அதஸ்தே சீதாம்சோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய: 
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சிகதியா II 
 
64. "நாவின் வர்ணனை" [ஸரஸ்வதி கடாக்ஷம்] 
அவிச்ராந்தம் பத்யுர்குணகண-கதாம்ரேடனஜபா 
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா I 
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருச-தச்சச்சவி-மயீ 
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா II 
 
65. "தேவியின் தாம்பூல மஹிமை" [வெற்றி, வாக் விலாஸம்] 
ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி: 
நிவ்ருத்தைச்-சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்யா-விமுகை:I 
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசிவிசத-கர்பூரசகலா 
விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா:II 

Thursday 14 January 2016

பொங்கல் திரு நாள். வரலாறு.

இந்திர விழா என்ற பெயரில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர். ஆயர்கள் பக்தியோடும் பயத்தோடும் இந்திரனை வழிபட்டனர். ஆகவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும் அவர்தம் ஆநிரைகளுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு ஆயர்கள் மரியாதை செய்தனர் . இதனால் கோபமுற்ற இந்திரன் புயலாலும், மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான். கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் ஸ்ரீ கிருஷ்ணர் காத்தருளினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் தை 1-ம் நாள் முன்தினம் இந்திர வழிபாடை(போகி பண்டிகை) ஆயர்கள் கொண்டாடினர். தை 1-ம் நாள் சூரியபகவானை சூரியநாராயணராக பாவித்து வழிபட்டனர். அதன் மறுநாள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், காளைகளுடன் விளையாடியும் (ஜல்லிக்கட்டு,மஞ்சு விரட்டு) விழாவை கொண்டாடினர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க உண்மையாக இருந்து வருகிறது. இந்திர_விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர_விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த விழா,காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இப்போது, பொங்கல், தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்தக் காலத்தில் 28 நாள்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது. முதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப்போது பொங்கல் ஊரையும், நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது. நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்புப் பூஜை நடைப்பெற்றது. இவ்விழா நாளில் பகைமை, பசி,நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் செழிக்கும் என மக்கள் நம்பிக்கை. பிற்காலத்தில், சூரியன் பற்றிய அறிவு மக்கள் வந்தவுடன் சூரியன்சந்தோஷத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுள் பொங்கல் படைத்து வழிபட்டனர். பூமி இருக்கும் நீர் ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்குப் பத்தாக மழை பெய்விப்பார் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புது நெல் தை முதல்நாளில் சமையல் இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.[1]

ஸௌந்தர்யலஹரி (13)

56. "மீன்களின் அழகையும் நீலோத்பலத்தின் அழகையும் வெல்லும்
    கண்கள்" [பந்த விமோசனம்; நேத்ர தோஷ நிவாரணம்] 
தவாபர்ணே கர்ணே ஜபநயன-பைசுன்ய-சகிதா 
நிலீயந்தே தோயே நியத-மனிமேஷா: சபரிகா: I 
இயம் ச ஸ்ரீர்-பத்தச்சத-புடகவாடம் குவலயம் 
ஜஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி II 
57. "நாட்டிலும் காட்டிலும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு
    போன்ற கடாக்ஷம்" [ஸகல ஸௌபாக்யம்] 
த்ருசா த்ராகீயஸ்யா தரதலித நீலோத்பல-ருசா 
தவீயாம்ஸம் தீனம் ஸ்னபய க்ருபயா மாமபி சிவே I 
அனேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானிரியதா 
வனே வா ஹர்ம்யே வா ஸமகரநிபாதோ ஹிமகர: II 
58. "மன்மதபாணம் போன்ற கடக்கண் பார்வை" 
[காமஜயம்; ஸகலரோக நிவிருத்தி] 

அராலம் தே பாலீயுகல-மகராஜன்யதனயே 
ந கேஷா-மாதத்தே குஸுமசர கோதண்ட-குதுகம் I 
திரச்சீனோ யத்ர ஸ்ரீஅவணபத-முல்லங்க்ய விலஸன் 
அபாங்க வ்யாஸங்கோ திசதி சரஸந்தான-திஷணாம் II 
59. "மன்மதனுடைய ரதம் போன்ற முகம்" 
[ஸர்வ ஜன வச்யம்] 

ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித- தாடங்க-யுகளம் 
சதுச்ச்க்ரம் மன்யே தவமுகமுதம் மன்மதரதம் I 
யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத-மர்க்கேந்து-சரணம் 
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே II 
 
60. "மதுரமான சொல்லோசை" 
[வாக்குப்பலிதம் ; ஊமையையும் பேச வைப்பது] 

ஸரஸ்வத்யா: ஸூக்தி-ரம்ருதலஹரீ கௌஷலஹரீ: 
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண-சுலுகாப்யா-மவிரலம் I 
சமத்கார-ச்லாகாசலித-சிரஸ: குண்டலகணோ 
ஜணத்காரைஸ்தாரை: ப்ரதிவசன-மாசஷ்ட இவ தே II 

Monday 11 January 2016

சௌந்தர்யலஹரி (1`2)

51. "தேவியின் பார்வையில் 8 ரஸங்கள்" 
[ஸர்வஜன வச்யம்] 

சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா 
ஸரோஷா கங்காயாம் கிரிசசரிதே விஸ்மயவதீ I 
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ சௌபாக்ய ஜனனீ 
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்ருஷ்டி: ஸகருணா II 
 
52. " மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்" 
[காமஜயம்: காது, கண்களின் ரோக நிவாரணம்] 

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ 
புராம் பேத்துச்-சித்தப்ரசம-ரஸ-வித்ராவண-பலே I 
இமே நேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே 
தவாகர்ணாக்ருஷ்ட-ஸ்மரசர-விலாஸம் கலயத: II 
 
53. "மும்மூர்த்திகளையும் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப்
படைக்கும் கண்கள்" [தேவி ப்ரத்யக்ஷம்; ஸகலலோக வசியம்] 
விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்சனதயா 
விபாதி த்வந்நேத்ர த்ரிதய மித-மீசானதயிதே I 
புன: ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண-ஹரி-ருத்ரானுபரதான் 
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ II 
54. "3 வர்ணங்கள் கொண்ட கண்ரேகைகள் # புண்ணிய நதிகளைப்
போல்வன" [ஸர்வபாப நிவிருத்தி; உபஸ்தரோக நிவாரணம்] 
பவித்ரீ-கர்த்தும் ந: பசுபதி பராதீன-ஹ்ருதயே 
தயாமித்ரைர்-நேத்ரை-ரருண-தவல-ச்யாம-ருசிபி: I 
நத: சோணோ கங்கா தபன-தனயேதி த்ருவமமும் 
த்ரயாணாம் தீர்த்தான-முபநயஸி ஸம்பேத-மநகம் II 
55. "கண்கள் மூடாமல் இருக்கும் காரணம்" 
   [ரக்ஷிக்கும் சக்தி; அண்டரோக நிவாரனம்] 

நிமேஷேன்மேஷாப்யாம் ப்ரளய-முதயம் யாதீ ஜகதீ 
தவேத்யாஹு: ஸந்தோ தரணிதர-ராஜன்யதனயே I 
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மசேஷம் ப்ரளயத: 
பரித்ராதும் சங்கே பரிஹ்ருத-நிமேஷாஸ்-தவ த்ருச: II 
 

Saturday 9 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`1`)

46. "பாதிச்சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை" 
[புத்திரப் பிராப்தி] 

லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-மாபாதி-தவ யத் 
த்ஹிதீயம் தன்மன்யே மகுட-கடிதாம் சந்த்ரசகலம் I 
விபர்யாஸ-ந்யாஸா-துபயமபி ஸம்பூய ச மித: 
ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர: II
47."தலை முதல் கால் வரை தேவியின் அழகு வர்ணனை" 

47.ப்ருவௌ புக்னே கிஞ்சித்புவன-பய-பங்க வ்யஸநிநி 
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர-ருசிப்யாம் த்ருதகுணம் I 
தனுர் மன்யே ஸவ்யேதரகர-க்ருஹீதம் ரதிபதே: 
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர-முமே II
 
48. "கண்களின் அழகு" 
[நவக்ரக தோஷ நிவிருத்தி] 

அக: ஸூதே ஸவ்யம் தவ நயன-மர்க்காத்மகதயா 
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீனாயகதயா I 
த்ருதீயா தே த்ருஷ்டிர்-தரதலித ஹேமாம்புஜ-ருசி: 
ஸமாதத்தே ஸன்த்யாம் திவஸ நிசயோ-ரந்தரசரீம் II 
49. "எட்டு விதமான கண்ணோட்டம்" 
[ஸர்வ ஜயம், நிதி தர்ஸனம்] 

விசாலா கல்யாணீ ஸ்புட-ருசி-ரயோத்யா குவலயை: 
க்ருபாதாராதாரா கிமபி மதுரா ஆபோகவதிகா I 
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகர-விஸ்தார-விஜயா 
த்ருவம் தத்தந்நாம-வ்யவகரண-யோக்யா விஜயதே II 
 
50. "மூன்றாவது கண்" 
[தூர தர்சனம்; அம்மை நோய் நிவாரணம்] 

கவீனாம் சந்தர்பஸ்தபக-மகரந்தைக-ரஸிகம் 
கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ரமரகலபௌ கர்ணயுகலம் I 
அமுச்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத-தரலௌ 
அஸூயா-ஸம்ஸர்க்கா-தலிகநயனம் கிஞ்சிதருணம் II 

Thursday 7 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`0)

41. "மூலாதாரத்தில் ஆநந்தத் தாண்டவம்" 
[தேவியின் சாக்ஷாத்காரம்-குன்ம நோய் நிவாரணம்] 

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா 
நவாத்மானம் அன்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம் I 
உபாப்யா-மேதாப்யா-முதய-விதி முத்திசய தயயா 
சனாதனாப்யாம் ஜஜ்ஞே-ஜனகஜனனீமத் ஜகதிதம் II 
42. " கிரீட வர்ணனை" 
[ஸகல வச்யம், ஜலரோக நிவாரணம்] 

கதைர்-மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர-கடிதம் 
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய: I 
ஸ நீடேயச்சாயா-ச்சுரண சபலம் சந்த்ர-சகலம் 
தனு: சௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம் II 
 
43. "கேச வர்ணனை" [ஸர்வ ஜயம்] 
துனோது த்வாந்தம் நஸ்-துலித-தலிதேந்தீவர-வனம் 
கன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே I 
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ-முபலப்தும் ஸுமநஸோ 
வஸந்த்யஸ்மின் மன்யே வலமதன-வாடீ விடபினாம் II 
44. "வகிட்டின் வர்ணனை" 
[ஸர்வரோக நிவ்ருத்தி] 

தனோது க்ஷேமம் ந-ஸ்தவ வதன ஸௌந்தர்யலஹரீ 
பரிவாஹஸ்ரோத:-ஸரணிரிவ ஸீமந்தஸரணி: I 
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ-பார-திமிர- 
த்விஷாம் ப்ருந்தைர்-பந்தீக்ருதமிவ நவீனார்க்க-கிரணம் II 
45. "முன் நெற்றிமயிர் வர்ணனை" 
[லக்ஷ்மீ கடக்ஷம், வாக்குப் பலிதம்] 

அராலை: ஸ்வாபாவ்யா-தலிகலப-ஸச்ரீபி-ரலகை: 
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம் I 
தரஸ்ன்மேரே யஸ்மின் தசனருசி கிஞ்ஜல்க-ருசிரே 
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன-சக்ஷுர்-மதுலிஹ:II 

Tuesday 5 January 2016

ஸௌந்தர்யலஹரி (9)

37. "விஸுத்தி சக்கரத்தில் பார்வதி பரமேஸ்வர தியானம்" 
[ப்ரம்ம ராக்ஷஸ பூதப்பிரேத பிசாச நிவாரணம்] 

விசுத்தௌ தே சுத்த ஸ்படிக விசதம் வ்யோம ஜனகம் 
சிவம் சேவே தேவீமபி சைவஸமான-வ்யவஸ்திதம் I 
யயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண-ஸாரூய ஸரணே: 
விதூதாந்தர்-த்வாந்தா விலமதி சகோரீவ ஜகதி II 
 
38. "அநாஹத சக்கரத்தில் ஜீவப்பிரஹ்ம ஐக்கியம்" 
[பாலாரிஷ்ட நிவாரணம்] 

ஸமுன் மீலத் ஸம்வித்-கமல-மகரந்தைக-ரசிகம் 
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம் I 
யதாலாபா-தஷ்டாதச-குணித-வித்யா பரிணதி: 
யதாதத்தே தோஷாஅத்குணமகில-மத்ப்ய: பய இவ II 
 
39. "ஸ்வாதிஷ்ட்டானத்தில் காமேஸ்வரி" 

தவ ஸ்வாதிஷ்ஹ்ட்டானே ஹுதவஹ-மதிஷ்ட்டாய நிரதம் 
தமீடே ஸம்வர்த்தம் ஜனனி மஹதீம் தாம் ஷ ஸமயாம் I 
யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோதகலிதே 
தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிர-முபசாரம் ரசயதி II 
40. "மணிபூரகத்தில் மேகத்திடை மின்னல்கொடி போன்றவள்" 
[நல்ல கனவு பலித்தல், கெட்ட கனவு விலகுதல், லக்ஷ்மி கடாக்ஷம்] 

தடித்வந்தம் சக்த்யா திமிர-பரிபந்த்தி ஸ்புரண்யா 
ஸ்புரந்-நானாரத்னாபரண-பரிணேத்தேந்த்ர-தனுஷம் I 
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக-சரணம் 
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவனம் II 

Saturday 2 January 2016

ஸௌந்தர்யலஹரி (8)

31. "64 தந்திரங்களும் ஸ்ரீவித்தையும்" [ஸர்வ வசீகரம்] 
சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸந்தாய புவனம் 
ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி: I 
புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில-புருஷார்த்தைக-கடனா 
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம் II 
32. "ஸ்ரீவித்தை பஞ்சதசாக்ஷரி மந்த்ரம்" 
[ஸகல கார்ய ஜயம், தீர்க்காயுள்] 

சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண: 
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார-ஹரய: I 
அமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸானேஷு கடிதா 
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் II 
33. ஸௌபாக்ய மந்திரம் [ஸகல ஸௌபாக்யம்] 

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதௌ தவ மனோ: 
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா: I 
பஜந்தி த்வாம் சிந்தாமணி-ஜுண நிபத்தாக்ஷ-வலயா: 
சிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை: II
34. சேஷசேஷீ பாவம் [அன்னியோன்னிய ஸமரஸ வளர்ச்சி] 

சரீரம் த்வம் சம்போ சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம் 
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான-மனகம் I 
அத: சேஷ: சேஷீத்யய-முபய-ஸாதாரணதயா 
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ: II 
35. "6 சக்கரங்களிலும் விளங்கும் தேவி" [க்ஷயரோக நிவ்ருத்தி] 

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதசி மருத்-ஸாரதி-ரஸி 
த்வ-மபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் II 
த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ-வபுஷா 
சிதானந்தாகாரம் சிவயுவதி-பாவேன பிப்ருஷே II